பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: செய்தி
ரூ. 1,560 கோடி தப்பியது! இந்தியாவுடன் விளையாட சம்மதித்த பாகிஸ்தான்; நிம்மதி பெருமூச்சு விடும் ஐசிசி
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தானின் நிபந்தனைகளை நிராகரித்தது ஐசிசி; போட்டி நடக்க வாய்ப்பிருக்கிறதா?
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதைத் திரும்பப் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த 5 நிபந்தனைகளில் 3 முக்கிய கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக விளையாட 3 கண்டிஷன்; ஐசிசி உடனான லாகூர் மீட்டிங்கில் பாகிஸ்தான் போட்ட பிளான்
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதைச் சரிசெய்ய லாகூரில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெற்றது.
டி20 உலக கோப்பை: ஐசிசி குழுவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்
பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
நெருக்கடியைச் சமாளித்த பாகிஸ்தான்; நெதர்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்; அறிமுக வீரர் சல்மான் மிர்சா சாதனை
கொழும்புவின் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்த்தியது.
டி20 உலக கோப்பையின் மெகா சாதனைகள்; 2026-ல் புதிய நாயகர்கள் உருவாவார்களா?
2007 ஆம் ஆண்டு இந்திய அணி தொடக்க ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 2024 ஆம் ஆண்டு மிக சமீபத்திய வெற்றிக்கும் இடையில், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்த பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
டி20 உலகக்கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் என்ன நடக்கும்? 3 முக்கிய வாய்ப்புகள்
பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராகத் தனது அணி விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?
2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்கும் பாகிஸ்தானிற்கு ஐசிசி ரியாக்ஷன் என்ன?
பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், பிப்ரவரி 7-ல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி அளித்தது.
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்: அண்டர்-19 ஆசியக் கோப்பையில் மோதல்
துபாயில் நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசியின் இந்த புதிய விதியால் 2028 ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இடமில்லை
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.
ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி
ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான்; ஆசிய கிரிக்கெட் ரைசிங் ஸ்டார்ஸ் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு
ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடியை, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான (ODI) புதிய கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் விலகினாலும் திட்டமிட்டபடி முத்தரப்புத் தொடர் நடக்கும்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விலகிய போதிலும், திட்டமிட்டபடி நவம்பர் 17 முதல் 29 வரை லாகூரில் மூன்று நாடுகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் முத்தரப்புத் தொடர் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை (அக்டோபர் 18) அறிவித்தது.
38 வயதில் முதல்முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்ட வீரர்; சர்வதேச அறிமுகம் கிடைக்குமா?
புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் முதல் போட்டியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டில், மூத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆசிஃப் அஃப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: மைதானத்தில் மோசமான நடத்தைக்காக பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமினுக்கு ஐசிசி கண்டனம்
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, நடத்தை விதிகளை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீராங்கனை சித்ரா அமினுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை சர்ச்சைக்கு மத்தியில் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்விக்கு புட்டோ தங்கப் பதக்கம் அறிவித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராகவும் இருக்கும் மொஹ்சின் நக்வி, சமீபத்திய ஆசிய கோப்பை இறுதிப் போட்டி கோப்பை சர்ச்சையின்போது எடுத்ததாகக் கூறப்படும் கொள்கை ரீதியான மற்றும் துணிச்சலான நிலைப்பாடு காரணமாக சஹீத் சுல்பிகர் அலி புட்டோ எக்ஸலன்ஸ் தங்கப் பதக்கம் பெற உள்ளார்.
'பாரதம் என் தாய்நாடு': இந்திய குடியுரிமை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா விளக்கம்
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, தான் இந்தியக் குடியுரிமையைப் பெற முயற்சிக்கவில்லை என்று சனிக்கிழமை (அக்டோபர் 4) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பையை மறுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட இந்திய அணி
துபாயில் நடைபெற்ற 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதியாக மௌனத்தைக் கலைத்தார்.
'களத்தில் ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றியை பாராட்டிய மோடி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: திலக் வர்மா இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு
துபாயில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.
துப்பாக்கி சைகைக்கும் அதற்கும் தொடர்பில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஐசிசியிடம் விளக்கம்
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின்போது தான் செய்த கொண்டாட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று நடைபெற்ற ஐசிசி விசாரணையில் விளக்கம் அளித்தார்.
ஐசிசி விசாரணையில் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? விவரங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 'தான் குற்றவாளி அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
ஆசியா கப் சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிராக ஷுப்மன் கில், அபிஷேக் கூட்டணி சாதனை
வரலாற்றுச் சாதனையாக, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்தியாவின் தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை ஷுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா படைத்துள்ளனர்.
Asia cup 2025: இந்திய அணி அபார வெற்றி; சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 டாஸ் நிகழ்வில் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாத சூர்யகுமார் யாதவ்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்களா? சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து, ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 இல் நுழைந்தது பாகிஸ்தான்: அடுத்த மோதல் எப்போது?
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் இறுதி குரூப் நிலை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
Asia Cup: இந்தியாவின் வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்த SKY
துபாயில் நடந்த சர்ச்சைக்குரிய ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இந்தியாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
8 ஆண்டுகளில் முதல்முறை; ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பாராட்டப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இப்போது இங்கிலாந்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையே ரத்து செய்யப்பட்ட போட்டியைக் கையாள்வதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, எதிர்கால உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கிளம்பும் எதிர்ப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) அறிவித்துள்ளது.